Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரத்திற்காக சாவதே மேலானதுஎன்ற கொள்கை முழக்கத்திற்கு ஏற்ப எம் இன விடுதலைக்கான வீர விதைகளாக விழுந்த மாவீரர்களை நினைவு கூறும் வீரத்திருநாள் சைப்பிரஸ் வாழ் இளையோர் சார்ப்பில்மாவீரர்நாள் 2010 ” நிகழ்வு 27-11-2010அன்று நிக்கோசியாவில் ஓழுங்குசெய்யப்பட்டு உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

மதியம் 2.30மணிக்கு தலைமைச்செயலகத்தால் வெளியடப்பட்ட மாவீர் உரை ஒலிபரப்பலுடன் ஆரம்பமான நிகழ்வு தொடர்ந்து மௌன அவணக்கம் ஈகைச்சுடரேற்றல் என்று தொடர்ந்து தமிழ் உணர்வாளர்களின் உரையுடன் நிறைவுபெற்றது.



0 Responses to சைப்பிரஸ் வாழ் இளையோர் சார்ப்பில் மாவீரர்நாள் 2010 (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com