பதிந்தவர்:
ஈழப்பிரியா
28 November 2010
நடுசென்னை மாவட்டம் சார்பில் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளைகொண்டாடும் வகையில் ஏழை பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட் ,
புத்தகம் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது மாவீரன் முத்துகுமார் தந்தை ,
பொறுப்பாளர்அதியமான் இருவரும் குழந்தைகளுக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கட்சிசெயல் வீரர்கள் வெங்கடேஷ் ,
திலீபன் ,
மணிகண்டன் பக்தவத்சலம் ஸ்ரீதர் ,
கமல்,
அய்யம்பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 Responses to தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி