தமிழர் திரு.க.குப்புசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.தலைமை இயக்க பேச்சாளர் தமிழர் திரு.திலீபன் அவர்கள்பேறுரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழர் திரு.முரளி கரூர் அவர்கள், தமிழர்திரு. அருன் சேலம் அவர்கள், தமிழர் திரு.அர்சுனன் மராட்டிய மாநிலம்அவர்கள், தமிழர் திரு. ராசேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரைவழங்கினார்கள்.இறுதியாக தமிழர் திரு.பெ.பத்மநாபன் அவர்கள் நன்றி உரை வழங்கினார். இந்த கொள்கை விளக்கப்பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான பொது மக்கள் கலந்துகொண்டனர் .




0 Responses to நாமக்கல் மாவட்ட நாம் தமிழரின் கட்சியினர் சார்பாக நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)