பதிந்தவர்:
ஈழப்பிரியா
22 November 2010
தமிழீழத் தேசிய விடுதலைக்காக குருதி சிந்தி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.
பிரபாகரன் அவர்களின் 56-
ஆம் அகவையைப் போற்றும் வகையில் வடசென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக இராயபுரம் பகுதியில் நடைபெறவுள்ள மாபெரும் குருதி கொடை முகாம் நிகழ்ச்சிக்கு வடசென்னை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பாதகை மற்றும் சுவரொட்டி.

0 Responses to நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் மாபெரும் குருதி கொடை முகாமை முன்னிட்டு வடசென்னை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பாதகை