பதிந்தவர்:
தம்பியன்
09 December 2010
புரட்சியாளர் அம்பேத்கார் நினைவு நாளான டிசம்பர் 6
அன்று கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் சாக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள அண்ணலின் திரு உருவ சிலைக்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் அவர்களின் தலைமையின் மாவட்ட ஒருங்கணைப்பாளர் வழக்கறிஞர் வினோபா என்ற வீரக்குமரன் உள்ளீட்ட கும்பகோணம் நகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

0 Responses to அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் கும்பகோணம் நா.த கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிப்பு (படங்கள் இணைப்பு)