வங்கக் கடலில் வீர காவியமான கேணல் கிட்டு உட்பட 10
வீர வேங்கைகளின் 17
ம் ஆண்டு நினைவாக கனடியத் தமிழ் மாணவர் சமூகமும்,
கனடியத் தமிழர்கலைபண்பாட்டுக் கழகமும் இணைந்து வழங்கும் “
தமிழர் புத்தாண்டும் பொங்கல் விழாவும்”
ஸ்காபுரோவில், (733 BIRCHMOUNT ROAD)
அமைந்துள்ள கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 16
ம் திகதி மாலை 6:00
மணிக்கும்,
மிசிசாகாவில் (30 Bristol Road West) Saviour of the World
மண்டபத்தில் ஜனவரி 22- 2011
சனி,
மாலை 6:
மணிக்கும் இடம்பெறவுள்ளது.
மற்றும் மொன்றியலில் (800, marchel Laurent)
தேவாலைய மண்டபத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 16
ம் திகதி மாலை 6:00
மணிக்கும் இடம்பெறவுள்ளது.
www.maaveerarillam.com
இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் இவ்வைபவத்தில் இடம்பெறும் காலத்தால் அழிக்க முடியாத வீர மறவர்களின் நினைவுகளையும் சாதனைகளையும் புதிவாக்கி,
உலகலாவிய மக்களின் பார்வைக்காக www.maaveerarillam.com
உருவாக்கப்பட்டுள்ளது எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to கனடாவில் கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின் 17ம் ஆண்டு நினைவு