Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதுக்கோட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் அறந்தாங்கி பவித்ரா விடுதியில் மாவட்ட தலைவர் கரு. காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட அமைப்பாளர்கள் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி, துரைப்பாண்டியன் பவித்ரா ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில்

முடிவெடுக்கப்பட்டபடி அனைத்து கிராமங்களிலும் நாம் தமிழர் கட்சியின் கிளைகளை உருவாக்குவது மற்றும் 3 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமாரின் படுகொலைக்கு காரணமானவர்களை இது வரை காவல்துறை கண்டுகொள்ளவில்லை.

இதனை கண்டித்து ஏப்ரல் இறுதி வாரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு என்றுசெய்யப்பட்டது.

0 Responses to முத்துக்குமார் விவகாரம் - நாம் தமிழர் உண்ணாவிரதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com