கடந்த புதன்கிழமை காலமான, தமிழ் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.
தெஹிவளை வண்டேவர்ட் பிளேஸிலுள்ள அவரின் இல்லத்தில் இன்று நண்பகல் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 4 மணிக்கு பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பொரளை பொதுமயானத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.



0 Responses to தமிழ் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இறுதிக்கிரியைகள் இன்று!