ஈரோடு மாவட்ட பெருமாள் மலை கிளையின் சார்பாக “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் திரையிடப்பட்டது.
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக 18-07-2011 அன்று பெருமாள் மலை கிளையின் சார்பாக அய்.நா அவையின் அறிவிப்பின் “ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி” என்பதற்கான ஆதார காட்சிகள் அடங்கிய “இலங்கையின் கொலைக்களம்” திரையில் பொதுமக்கள் மத்தியில் விளையாட்டு மைதானத்தில் ஒளிபரப்பு செய்யபட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடு: விசயகுமார், சசிகுமார், அசோக்குமார்
ஒருங்கிணைப்பு: திருநாவுக்கரசு, சோதிவேல்




0 Responses to ஈரோடு மாவட்டத்தில் “இலங்கையின் கொலைக்களம்” திரையிடப்பட்டது (படங்கள்)