Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் பாரிஸில் லுபுசே நகரில் மிக உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீர் நாள்.

பிரான்சில் பாரிஸில் லுபுசே நகரில் மாவீரர் தினம் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மிக உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

மக்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் கடந்த வருடங்களைவிட அலையெனத் திரண்டு மாவீரச் செல்வங்களுக்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.










0 Responses to பிரான்ஸ் பாரிஸில் லுபுசே நகரில் மிக உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீர் நாள் 2011 (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com