Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் ஒபேவில்லியஸ் பகுதியில் லெப்.கேணல் நாதன், கப்படன் கஜன் ஆகிய மாவீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதியில் மாவீரர் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று சிறப்பாக இடம்பெற்றன.

அங்கு விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக சுடர் ஏற்றப்பட்டது.

மாவீரர்களின் கல்லறைகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.





0 Responses to பிரான்ஸ் ஒபேவில்லியஸில் இடம்பெற்ற மாவீர் நாள் 2011 நிகழ்வு! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com