புல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமாக கடற்கரும்புலிகள்
மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 15ம் ஆண்டு
நினைவு நாள் இன்றாகும்.
கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) (கணேசபிள்ளை ரவிச்சந்திரன் - காரைநகர், யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி கப்டன் சின்னவன் (நந்தகோபாலன் சுரேஸ் - கொக்குவில், யாழ்ப்பாணம்)
மேஜர் வீரமணி (காத்தமுத்து நகுலேஸ்வரன் - ஆயித்தியமலை, மட்டக்களப்பு)
கப்டன் பரமு (கந்தையா சுதாகரன் - நெடுந்தீவு, யாழ்ப்பாணம்)
கப்டன் நவநீதன் (தங்கவேலாயுதம் சிவானந்தம் - பொலிகண்டி, யாழ்ப்பாணம்)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
19.10.1997 அன்று திருகோணமலை
மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா
பீரங்கிப் படகினைத் தாக்கி மூழ்கடித்து
கடற்கரும்புலி கப்டன் சின்னவன் (நந்தகோபாலன் சுரேஸ் - கொக்குவில், யாழ்ப்பாணம்)
மேஜர் வீரமணி (காத்தமுத்து நகுலேஸ்வரன் - ஆயித்தியமலை, மட்டக்களப்பு)
கப்டன் பரமு (கந்தையா சுதாகரன் - நெடுந்தீவு, யாழ்ப்பாணம்)
கப்டன் நவநீதன் (தங்கவேலாயுதம் சிவானந்தம் - பொலிகண்டி, யாழ்ப்பாணம்)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.




0 Responses to கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன் - கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்!