குறித்த பணியாளர்களுடன் ஹொங்கொங்கில்
நிலைகொண்டுள்ள பல்வேறு மனித உரிமைகளைப் பேணும் அமைப்புக்களும் இந்த
எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்துள்ளன.
ரிசானா நபீக்கிற்கான மரண நிறைவேற்றப்பட்டு 6 நாட்கள் நிறைவடைந்த நிலையில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தமது அதிருப்தியினை வெளியிட்டிருந்தது..
இதேவேளை, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை தூதுவரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்த தண்டனையை ரத்து செய்ய எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை எனவும் ஹொங்கொங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிசானா நபீக்கிற்கான மரண நிறைவேற்றப்பட்டு 6 நாட்கள் நிறைவடைந்த நிலையில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தமது அதிருப்தியினை வெளியிட்டிருந்தது..
இதேவேளை, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை தூதுவரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்த தண்டனையை ரத்து செய்ய எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை எனவும் ஹொங்கொங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



0 Responses to ஹொங்கொங்கில் பணியாற்றும் தொழிலாளர்கள் ரிசானாவின் மரணதண்டனைக்கு கண்டனம் தெரிவிப்பு