Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைக்காக தன்னயிரை ஈந்து, தமிழீழ மக்களின் விடுதலைக்ககா தங்களின் இன்னுயிரைத் தந்த தியாகிகளை நினைவு கூருகிற நாள் இது. மாவீரர் நாளில் அந்த மண்ணின் மக்களின் உணர்வை அறிந்தவர் என்கிறார் தமிழீழ உணர்வாளரும் புகழ்பெற்ற ஓவியருமான புகழேந்தி.

யுத்தத்தின் பின்னர் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம் உள்ளோம் என வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம்: மாவீரர் நாள் குறித்து தமிழீழ உணர்வாளரும் ஓவியருமான புகழேந்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com