Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 தொடக்கம் 5.30 வரையான காலப்பகுதியில், கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் முல்லைத்தீவு துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

0 Responses to அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் முல்லைத்தீவில் வைத்துக் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com