Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மைத்திரி - மஹிந்த சந்திப்பு நிறைவு!

பதிந்தவர்: தம்பியன் 06 May 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் இந்தச் சந்திப்பு ஆரம்பித்து நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பிலேயே இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

0 Responses to மைத்திரி - மஹிந்த சந்திப்பு நிறைவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com