Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க(73), ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் இன்று புதன்கிழமை காலமானார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக 15 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் பதவி வகித்த அவர், தலைமைப் பொறுப்பிலிருந்து 2014ஆம் ஆண்டு விலகியிருந்தார்.

0 Responses to ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க மறைவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com