Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவ சீருடை அணியும் எந்தவொரு படை அதிகாரியோ அல்லது படைச் சிப்பாயோ அரசியல் ஈடுபட முடியாது என சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கூறியுள்ளார்.

இராணுவத் தலைமையத்தில் இடம்பெற்ற சிறப்புச் சந்திப்பு ஒன்றில் அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

இராணுவத்தில் உள்ளோர் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட முடியும். இராணுவ சீருடை அணியும் எந்தவொரு படை அதிகாரியோ அல்லது படைச் சிப்பாயோ அரசியல் ஈடுபடும் உரிமை கிடையாது. அவ்வாறு ஈடுபடுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

0 Responses to இராணுவச் சீருடை அணிவோர் அரசியலில் ஈடுபட முடியாது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com