தமிழீழ மக்களின் மீது சிங்கள ஆட்சியாளர்கள் உலகத்தின் மௌனத்தோடு நடத்திய உயிர்ப்பறிப்புக்களுக்கும், மானிடநேயத்திற்கும் எதிரான செயல்களுக்கும், எமது பாரம்பரிய நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும், இராணுவமயப்படுத்தப்பட்ட திறந்தவெளிச்சிறைச்சாலைகளிலும், வதைமுகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டு வாழ்வாதாரத்துக்காய்ப்போராடும் உறவுகளுக்கு குரல்கொடுத்து மே நாள் பேரணி நடைபெற்றது.



0 Responses to பிரான்சில் நடைபெற்ற மே நாள் பேரணி (படங்கள் இணைப்பு)