பதிந்தவர்:
தம்பியன்
30 January 2011
வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 2
ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு (29.01.2011)
நேற்று காலை சரியாக 10.30
மணிக்கு தமிழர் எழுச்சி இயக்கம் மற்றும் தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் நுங்கம்பாக்கம் (
ஹாடோசு சாலை)
முத்துக்குமார் சாலையில் சாஸ்திரி பவன் முன்பு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இயக்கத்தோழர்கள்60-
க்கும் மேற்பட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறி 20
தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
முழக்கங்களும்,
கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன.
புகைப்படங்களும்,
கோரிக்கை மடலும் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றிதமிழர் எழுச்சி இயக்கம்










0 Responses to தியாகச்சுடர் முத்துகுமாருக்கு சாஸ்திரி பவனில் அஞ்சலி செலுத்திய தமிழர் எழுச்சி இயக்க தோழர்கள் கைது (படங்கள் இணைப்பு)