Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி நேற்றைய தினம் 31-01-2011 அன்று ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் பெருமளவான பல்லின சமூக மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக்கொள்வதற்கான வழியாக சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை வெளியுலக கவனத்திற்கு கொண்டுவந்து ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டை கோரும் நோக்கில் இப்பேரணி நடைபெற்றுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு எதிரான அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பல்லின சமூக மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.





0 Responses to சிட்னியில் போர்க்குற்றங்களுக்கு எதிரான பேரணி! பல்லின சமூகத்தவர்கள் பங்கேற்பு!! (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com