இப்போட்டியை புறக்கணிப்தோடு மைதானத்தின் முன்பாகவும் போராட்டம் ஒன்றையும் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினர் நடத்த உள்ளனர்.
இப்போராட்டத்திற்கு முறையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. இனப்படுகொலை , போர்க்குற்றங்கள் புரிந்த நாட்டின் அணியோடு விளையாடக்கூடாது என பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
இப்போராட்டத்திற்கு பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் கலந்து போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
14 May · 10:00 – 19:00
Uxbridge Cricket Club
Gatting Way, Park Road, Middlesex, UB8 1NR
Uxbridge, United Kingdom



0 Responses to இனப்படுகொலை – மட்டையாட்ட அணிக்கு எதிராக போராட்டம்: தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு