'தந்தையும் தம்பியும்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் 02.12.2011 அன்று மாலை நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நூலை வெளியிட, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.
இந்தியா துண்டு துண்டாக உடையும்! வைகோ எச்சரிக்கை!! (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
03 December 2011



0 Responses to இந்தியா துண்டு துண்டாக உடையும்! வைகோ எச்சரிக்கை!! (காணொளி இணைப்பு)