தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி பயணத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்ததந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் நகரத்தின் செயற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்டு பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.




0 Responses to தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி 21.09.2015