Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”
நோர்வேயின் தெற்குப் பகுதியில் மரப்பாலம் இடிந்து விழுந்தததில் அப்பாலத்தில் பயணித்த இருவர் ஆற்றில் விழுந்த நிலையில் இருவரும் உயிருடன் மீட்கப்பட்பட்டனர்.ஓயர் (Øyer) நகரத்தில் இந்த விபத்து இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியவில் நடந்தது.மரப்பாலத்தின் ஊடாகப் பயணித்த மழுந்து ஒன்றும் பாரவூர்த்தியும் ஆற்றில் விழுந்தன. மகிழுந்து ஆற்றில் மூழ்கியது. பாரவூர்தி செங்குத்தாக விழுந்து கிடந்தது.இரு வாகனங்களிலிருந்தும் ஓட்டுநர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்...
 சீனாவின் பெரு முதலீடுகளுடன் கொழும்புக் கடலில் முளைத்துள்ள கொழும்பு துறைமுக நகருக்கான அங்கீகாரம் இலங்கைப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுவிட்டது.கொரோனா பெருந்தொற்றில் நாட்டு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், பாராளுமன்றம் கூட்டப்பட்டு துறைமுக நகருக்கான ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் கிட்டத்தட்ட ஒரு தனிநாட்டுக்கு அண்மித்த அதிகாரங்களை துறைமுக நகர் கொண்டிருக்கும். கொழும்பு துறைமுக நகருக்கான ஆணைக்குழு ஒன்றை...
 கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர் கடந்த நல்லாட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டாலும், அதன் ஆட்சியுரிமை என்பது துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக சீனாவிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. நாட்டின்...
 பூகோள மறைமுக வர்த்தகப் போர், கோவிட்-19 பெரும் தொற்றின் தோற்றம் போன்ற காரணிகளால், ஏற்கனவே கடும் முறுகல் நிலையில் இருக்கும் அமெரிக்க சீன உறவில் இன்னொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய அமெரிக்கா விதித்திருக்கும் தடை காரணமாக குறித்த நிறுவனங்களை அடக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.வர்த்தகம், தென் சீனக் கடற்பரப்பு ஆக்கிரமிப்பு, உய்குர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல் செயற்பாடுகள்,...

ஆமிக்கும் ஒரு பார்சலாம்!

பதிந்தவர்: தம்பியன்
 வடகிழக்கில் இரவு, பகல் பாராது கொடிய கொரோனா நோயில் இருந்து நாட்டையும் நாட்டுமக்களையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எம் வீரமிக்க படையினருக்கு அங்கர் கொடுத்து புல்லரித்துள்ளனர் அமைச்சரொருவரது ஆதரவாளர்கள்.இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ(பனை, தென்னை,கித்துள்,அதுசார்ந்த பண்டங்களின் உற்பத்தி ,ஏற்றுமதி )எண்ணக்கருவுக்கு அமைய அவருடைய வடமாகாண ஒருங்கிணைப்புச் செயலாளர் பாலரமணன் நெறிப்படுத்தலில்  யாழ்பாண வீதிகளில் வீதித்தடையில்...
 நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் The family man 2 பாகத்துக்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவிிித்துள்ளார்.“தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த அரசப்பயங்கரவாதிகளான சிங்கள ஆட்சியாளர்களின் குரல் போல ஒலித்து, தமிழர்களை மிகக்கீழ்த்தரமாகக் காட்டி, போர்வெறிக் கொண்ட பயங்கரவாதிகளாவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முற்படும் வகையில் the family man 2 இணையத்தொடரை உருவாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.இந்திய...
 வரலாற்று புகழ் மிகு நயினை ஆலயத்திற்கு நேற்று வருகை  ராஜநாகங்கள் பக்தர்களிடையே பக்தி பிரவாகத்தை தோற்றுவித்துள்ளது.நேற்று முழுவதும் ஆலய சூழலில் காட்சி கொடுக்கும் இராஜநாகங்களை புகைப்படமெடுத்து பக்தர்கள் முகநூலில் பகிர்ந்துவருகின்றனர்.காலையில் அன்னையின் வீதியில் பகல் காட்சி மீண்டும் அன்னை  நாகபூசணி அம்பிகை ஆலயத்தின் தீர்த்தக்கேணியில் இரவு காட்சி. எண்ணி வியக்கின்றோம் தாயே உந்தன் அற்புதங்களை என பக்தர்கள் சிலாகித்து வருகின்றனர்.ஒரு...
 இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . இந்நிலையில் அடுத்தடுத்து எதனை விற்க கோத்தபாய அரசு முறபட்டுள்ளதென்பதை அம்பலாப்படுத்தியுள்ளார் பதிஞர் ஒருவர் குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும்  $ 70 billion என்கிற நிலையை எட்டி விட்டது. அதே போல சர்வதேச கடன் மதிப்பிட்டு நிறுவனங்கள் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில்...
 கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா சுரேஷ் என்று அழைக்கப்படும் சுரேந்திரன் தம்பிராஜா சாவடைந்துள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வீதியில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றுக்கு உதவுவதற்காக தனது வாகனத்திருந்து மனைவியுடன் இறங்கி உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சுரேஷ் யாழ்ப்பாணம் புத்தூரைப் பிற்பிடமாகக் கொண்டவர்....
 அதிபர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து  மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மூடப்படுகிறதுஅதேவேளை 2021இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி திறக்கப்படுமென வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார்.மருதானர்மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.இதன்மூலம்...

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com