![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNduBzmlnai6PsxaSQ8oz8I3kmf9y1miGDp0Qwfo3KUgZ_N1fbdfE-TRgUc0MpWWUj7cp0d5FNEcsKwIFz2dxa_bfw8RrXyljqMhev3_dlDL2hGImbLDeXpezPIdicb1L2HsYLGrUHkiOl/s200/aalikumaran.jpg)
இவர் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலய மாணவனும், பருத்தித்துறை தற்காப்புக்கலையகப் பிரதம ஆசிரியர் மா. இரத்தினசோதி (5வது கறுப்புபட்டி-யப்பான், இலண்டன்), எஸ். சந்திரமோகன் (2வது கறுப்புபட்டி) ஆகியோரின் மாணவனும் ஆவார்.
இப்போட்டிகள் சிறிலங்கா விளையாட்டு அமைச்சின் சிறிலங்கா கராத்தே கழகத்தால் நடத்தப்பட்டன.
0 Responses to இலங்கை தேசிய மட்ட போட்டியில் தமிழீழ சிறுவன் முதலிடம்