இது தொடர்பாக அக்கட்சியின் அமைப்பாளர் நளின் கோகில் தெரிவிக்கையில் -
ஓரு நாட்டின் தேர்தல் முடிவை இன்னொரு நாடு தீர்மானித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் மிக மிக அதிசயமான ஒன்று. இந்த தகவலின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படுமாயின் அது அதிசயமானதும் பொருத்தமற்றதாகவும் காணப்படும்.
இப்போதைக்கு, இது தொடர்பாக மேலதிக தகவல்களையும் அதன் உண்மைத்தன்மையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் - என்று கூறினார்.



0 Responses to காங்கிரஸின் வெற்றியை மகிந்த தீர்மானித்தார்