Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெதர்லாந்தில் எதிர்வரும் சனியன்று (16‍‍.01.2010) மாலை 4மணிக்கு வீரத்தந்தை திரு. தி. வேலுப்பிள்ளை அவர்களிற்கான வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. ஈடுஇணையற்ற மாபெரும் தேசியத் தலைமையை உலகத் தமிழினத்திற்கு தந்த வீரத்தந்தைக்கு எமது வணக்கங்களை செலுத்துவோம் வாருங்கள்.

இடம்:

Merweplein - 1, 3432 GN Nieuwegein, Utrecht

நெதர்லாந்துத்தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு ‍ ‍

0649343746

0 Responses to நெதர்லாந்தில் வீரத்தந்தை திரு. வேலுப்பிள்ளை அவர்களிற்கான வணக்கநிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com