Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி மற்றும் கனகசபை ஆகியோர் மாதந்தையின் இறுதி வணக்க நிகழ்வில் வேண்டும் என்றே கலந்துகொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்களும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த பொழுதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் இறுதி வணக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும் சனிக்கிழமை இரவு மாதந்தைக்கு வணக்கம் செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரபாகரனின் தந்தையாரின் இறுதி வணக்க நிகழ்வில் தங்கேஸ்வரி மற்றும் கனகசபை வேண்டுமென்றே கலந்கொள்ளவில்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com