வன்னியில் பெய்துள்ள திடீர் மழையினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வன்னியில் சிறீலங்காப்படையினரின் போர் நடவடிக்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் எதுவித அடிப்படை வசதிகள் அற்றநிலையில் சிறீலங்கா அரசினால் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
இன்நிலையில் தற்போது அங்கு பெய்துள்ள திடீர் மழையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டப்டுள்ளது.



0 Responses to வன்னியில் பெருமழை: மக்கள் பாதிப்பு