Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நாட்டுப்ற்றாளர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வின்போது தமிழ்த்திறன் போட்டிகளும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to மெல்பேணில் நாட்டுப்பற்றாளர் தினம் ஏப்ரல் 25

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com