Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கத்திற்கு வாக்களிக்கத் தவறினால் நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் முகாம்களிலேயே இருக்கவேண்டிவரும் என மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட்பதியுதீனும் அவரது சகாக்களும் வன்னி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வாக்கு வங்கியை நிரப்பியதாகத் தெரியவருகின்றது.

தேர்தலுக்கு முன்னதாக மக்கள் குறைகளை நேரில் பார்வையிட சென்றதாக தெரிவித்த அரசாங்கம் குறித்த அமைச்சர் ஊடாக மக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

மீளக் குடியேற்றப்பட்டவர்களும் மீண்டும் முகாம்களுக்குள் திருப்பப்பட்டு, முடக்கப்படுவர் எனவும் கூறப்பட்டதாகவும், அடுத்து லரும் 3 ஆண்டுகளுக்கு முகாம்களுக்குள்ளேயே முடக்கப்படுவீர்கள் எனவும் தெரிவித்ததாக அறிய முடிகின்றது.

0 Responses to அரசாங்கத்திற்கு வாக்களிக்காவிட்டால் 3 வருடங்கள் முகாம்களுக்குள் முடக்கப்படுவீர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com