தமிழர்கள் வாழும் நாடுகளில் பெரியளவில் வெற்றியளித்த இக்கருத்துகணிப்பானது தமிழர்கள் இப்போதும் இறைமையுள்ள தமிழீழ தாய்நாட்டை அமைப்பதில் ஆர்வமாகவே இருப்பதாக உள்ளது. அங்கு வாழும் இளஞ் சந்ததியும் இதில் ஆர்வமுடன் பங்குபற்றுவதாக அந்நாட்டு முதன்மை தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இக்கருத்துக்கணிப்பில் அவுஸ்திரேலியாவின் அனைத்துமாநிலங்களிலிருந்தும் 15000 தமிழ் மக்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அக்கருத்துக்கணிப்பை ஒழுங்கு செய்துள்ள அவுஸ்திரேலிய தமிழர் கருத்துக்கணிப்புக்குழு தெரிவித்துள்ளது.



0 Responses to சிறிலங்காவில் நாளை தேர்தல்! ஆனால் அவுஸ்திரேலிய தமிழர்கள் தமிழீழத்திற்கான கருத்துக்கணிப்புக்கான பதிவுவேலைகளில் மும்முரம்!!