அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin)
இல் 27.11.2010,
சனிக்கிழமை மாலை 3.00
மணியளவில் Lantern Centre, No-17 Synge Street, Dublin - 8
ல் இலங்கையில் சிங்கள அரசினால் இதுவரை காலமும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும்,
எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சி நாள் நடை பெறவுள்ளது.
இந்த நினைவு நாள் கூட்டத்திற்கு அனைத்து அயர்லாந்து வாழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு அயர்லாந்து தேசிய நினைவெழுச்சி நாள் ஒருங்கமைப்புக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

0 Responses to தேசிய நினைவெழுச்சி நாள் அயர்லாந்தில் நடைபெறவுள்ளது