Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசிய மாவீரர்களை நினைவுகூரும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னையில் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வுமிக்க தமிழர்கள் உரையாற்றியிருந்தனர்.

அந்தவகையில் பழ.நெடுமாறன் அவர்கள் புலம்பெயர் மக்களுக்காக ஆற்றிய உரையில், குறிப்பாக சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்காக அவர் குறிப்பிட்டுள்ளது என்னவெனில்

அன்புள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே, உங்களை நான் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன், எல்லோரும் உறுதியாக இருங்கள் தமிழீழ தேசிய தலைவர் 5ம் கட்ட ஈழப்போரை தலைமைதாங்கி நடத்த வெளிவரும் நாளை எதிர்பார்த்து காத்திருங்கள்.

முழுமையான பேச்சினை கீழுள்ள காணொளியில் கேட்கலாம்.


மேலதிக காணொளிகள் இங்கே

0 Responses to மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வில் பழ.நெடுமாறன் புலம்பெயர் மக்களுக்காக ஆற்றிய உரை (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com