Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைபலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படித்திய நாள். 26-03இந் நாள் அதிகாலை 1:45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை நிகழ்த்தினார்.

0 Responses to வான் புலிகளின் அறிமுகமும் முதலாவது வான் தாக்குதலும் 26-03-2007

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com