ஆபிரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில்
மாவீரர் நாள் நிகழ்வுகள்,சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு இடத்தில்
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மாவீர்களுக்கு சுடர் ஏற்றி
வணக்கம் செலுத்தி உள்ளனர்.
இந்தோனேசியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ
தமிழர்கள் உணர்வுபூர்வமாக தீபங்களை ஏற்றி மாவீரர் திருவுருவப் படங்களை
தரிசித்து வழிபட்டார்கள்.
0 Responses to ஆபிரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஸ்டிப்பு (படங்கள் இணைப்பு)