Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வைகோஅவர்களின் உருவாக்கத்தில் வெளியான ஈழ்தில் இனக்கொலை இதயத்தில் ரத்தம் ஒளிப்பட குறுவட்டு புத்தகம் நாளை நியூடெல்லியில் வெளியிடப்படவுள்ளது.

நாளை மாலை 6.00 மணிக்கு இஸ்லாமிக் கல்சுரல் சென்டர்,87-88,லோதிரோடு,நியூடெல்லி என்ற இடத்தில் இந்திமொழியில் உருவான இந்த குறுவட்டு பத்தகம் வெளியிடப்படவுள்ளது. ஈழத்தில் நடந்த படுகொலைகளை ஏனைமொழியினர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றநோக்கிலும் ஈழத்தில் நடந்தது இனஅழிப்புத்தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் நோக்கிலும் வைகோ அவர்கள் ஆதாரபூர்வமான காணொளிகளை தொகுத்து இந்த குறுவட்டு புத்தகத்தினை வெளியீடு செய்யவுள்ளார்.

இந்த குறுவட்டினனை டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இராஜேந்திர சச்சர் வெளியீடுசெய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த குறுவட்டு மராட்டிய மொழியிலும் வெளியிடப்படவுள்ளது

1 Response to ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் ரத்தம் ஒளிப்பட குறுவட்டு இந்தியில் நாளை வெளியீடு!

  1. Nantri vaiko aiya.epothum ungal mela erukum mariyathai epavum irukum

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com