Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


மட்டக்களப்பு மாவட்டம், கிருமிச்சையில் காவியமான லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது

லெப்.கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா -

முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)

மேஜர் சோழவளவன் (சோழன்) (சின்னத்தம்பி
கோபாலப்பிள்ளை - மண்டூர், மட்டக்களப்பு)

மேஜர் நிர்மல் (முருகேஸ் ராதா - வைக்கலை, மட்டக்களப்பு)
மேஜர் தர்மினி (சுந்தரலிங்கம் ராஜினி - தும்பங்கேணி, மட்டக்களப்பு)

கப்டன் காந்தகுமாரன் (சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி - அக்கரைப்பற்று, அம்பாறை)

லெப்டினன்ட் மனோச்சந்திரன் (மனோச்சாந்தன்) (கோபாலன் கிருஸ்ணகுமார் - ஆரையம்பதி, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் நளினன் (மகேந்திரன் கிருபாசங்கர் - கல்லடி, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் கண்ணிதன் (யோகராசா தயானந்தன் - கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)

வீரவேங்கை ஜீவேந்தன் (அழகுரத்தினம் பகீரதன் - தேத்தாத்தீவு, மட்டக்களப்பு)

வீரவேங்கை அஜிதரன் (ஜீவா தர்சன் - கரடியானாறு, மட்டக்களப்பு)

வீரவேங்கை கௌரிகரன் (வெற்றிவேல் மகேந்திரன் - கரடியானாறு, மட்டக்களப்பு)
 
வீரவேங்கை தருமராஜ் (அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன் - நேரியகுளம், வவுனியா)

வீரவேங்கை ராமன் (சுந்தரலிங்கம் கிருஸ்ணன் - வெல்லாவெளி, மட்டக்களப்பு)

வீரவேங்கை அம்பிகா (செல்லையா மகேஸ்வரி - இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதேநாள் ஓயாத அலைகள் - 3 தொடர் நடவடிக்கையின்போது முல்லை மாவட்டம் வன்னிவிளாங்குளம் பகுதியில்
வீரவேங்கை காந்தரூபன் (கந்தசாமி சதீஸ்குமார் - ஏறாவூர், மட்டக்களப்பு)   என்ற போராளியும்

மணலாறு கொட்டைக்காடு பகுதியில்
மேஜர் காதாம்பரி (விக்ரர் அற்புதநாயகி - மாதகல், யாழ்ப்பாணம்)   என்ற போராளியும்
யாழ்ப்பாணம் தனங்கிளப்புப் பகுதியில்
2ம் லெப் பொதிகைமகன் (சிவம் சசிதரன் - அச்சுவேலி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புலிமகன் (அமிர்தலிங்கம் பிரதீஸ்வரன் - வேலணை, யாழ்ப்பாணம் )

ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

0 Responses to லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களி​ன் 13ம் ஆண்டு நினைவு நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com