Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவே அரசியலமைப்பில் 18வது திருத்த சட்டத்தை கொண்டு வந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி முன்னேற்றுவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது. அதனை 18வது திருத்த சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுறவுக் காப்புறுதிக்கான புதிய கட்டடம் கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்னையை ஏற்படுத்தவே 18வது திருத்தம் கொண்டு வரப்பட்டது: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com