மக்களுக்கான அரசியலில் இருந்து தன்னை பலரும் விலக்க முயற்சிக்கின்றனர். ஆனாலும், அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வந்தது தொடக்கம் இதுவரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரசியலுக்கு வந்தது தொடக்கம் இதுவரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.




0 Responses to அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: மஹிந்த