Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆபிரிக்க நாடான ஸிம்பாவேயில் தந்தத்திற்காக 26 யானைகள் கடந்த சில நாட்களில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.

கடந்த 2 மாதங்களில் மட்டும் இவ்வாறு 40 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. யானைகள் சிறுநீர் கழிக்கும் துளையில், சயனைடு வைத்து யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யானைகள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to ஸிம்பாவேயில் தந்தத்திற்காக 26 யானைகள் விஷம் வைத்து கொலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com