இடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பில் ரணில் விசேட உரை!
புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இதனை, பாராளுமன்ற விவகாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இதனை, பாராளுமன்ற விவகாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.




0 Responses to இடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பில் ரணில் விசேட உரை!