Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பில் ரணில் விசேட உரை!

புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இதனை, பாராளுமன்ற விவகாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

0 Responses to இடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பில் ரணில் விசேட உரை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com