Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சமந்தா பவர், இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

யாழ் விஜயத்தின் போது அவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.பள்ளியக்கார ஆகியோரை சந்திதுள்ளார்.

இதனிடையே, யாழ் நூலகத்திற்கு செல்லவுள்ள சமந்தா பவர், அங்கு சிவில் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என்று தெரிகின்றது. அத்தோடு, மோதல்களினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ். ஒஸ்மானியா கல்லூரி திறப்பு விழாவிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

0 Responses to சமந்தா பவர் யாழ் விஜயம்; வடக்கு முதலமைச்சரை சந்தித்தார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com