பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக 31 அரசியல் கைதிகளுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 24 பேர் பிணை ஒப்பந்தங்கள் பூர்த்தியான நிலையில் சிறைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மொத்தமாக இதுவரை 39 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக 31 அரசியல் கைதிகளுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 24 பேர் பிணை ஒப்பந்தங்கள் பூர்த்தியான நிலையில் சிறைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மொத்தமாக இதுவரை 39 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to இன்றும் எட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை!