முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசியக் கட்சிகளால் பிடிக்க முடியாது என்று ஞாநி கூறியுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகாலம் தமிழக அரசியலில் ஒரு பெரும் ஆளுமையாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்துள்ள நிலையில், அவரது மறைவால் அஇஅதிமுக உடனடியாக உடையும் சாத்தியக்கூறு இல்லை என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஞாநி.
ஆட்சிக்கு இன்னும் சுமார் நான்காண்டுகள் இருக்கின்றன என்னும் நிலையில், இந்த ஆட்சி கவிழ்ந்தால் அது திமுகவுக்குத்தான் லாபம் என்ற யதார்த்தம் இருப்பதால், அதை அதிமுகவினரோ அல்லது மத்தியில் ஆளும் பாஜகவோ விரும்பாது என்று ஞாநி கூறியுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகாலம் தமிழக அரசியலில் ஒரு பெரும் ஆளுமையாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்துள்ள நிலையில், அவரது மறைவால் அஇஅதிமுக உடனடியாக உடையும் சாத்தியக்கூறு இல்லை என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஞாநி.
ஆட்சிக்கு இன்னும் சுமார் நான்காண்டுகள் இருக்கின்றன என்னும் நிலையில், இந்த ஆட்சி கவிழ்ந்தால் அது திமுகவுக்குத்தான் லாபம் என்ற யதார்த்தம் இருப்பதால், அதை அதிமுகவினரோ அல்லது மத்தியில் ஆளும் பாஜகவோ விரும்பாது என்று ஞாநி கூறியுள்ளார்.




0 Responses to முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசியக் கட்சிகளால் பிடிக்க முடியாது: ஞாநி