19 வயதுடைய சிங்கராஜா ஜோபின் என்ற இளைஞரது சடலமே இன்று காலை மீட்கப்படுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட சடலத்தை மட்டக்களப்பு பொலிஸார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
நேற்று காலை இவ்வாவியில் நீராடிக்கொண்டிருந்த 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி பலியாகினர்.
இவர்களில் ஒருவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to தென்தமிழ் ஈழம் மட்டக்களப்பில் குளிக்கச்சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு (படங்கள் இணைப்பு)