Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென் சென்னை மாவட்டத்தின் பொறுப்பாளர் திரு தங்கராசு அவர்களின் ஆலோசனைப்படி வேளச்சேரி மற்றும் மயிலை பகுதிகளில் சீமான் அவர்களை விடுதலை செய்ய கோரி கண்டன சுவரொட்டி மற்றும் துண்டரிக்கையின் வாயிலாகவிழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

சைதை மற்றும் வேளச்சேரி பகுதிகளில், வேளச்சேரி தமிழ் தேவன், அழகிரி ரத்தினம் ,கல்லுகுட்டை ஆனந்த், குமரன், சைதை ராமச்சந்திரன்,கோ.சுரேஸ்குமார் ,பாலமுருகன் பா.பாபு ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.

மயிலை பகுதியில் உதய மாறன்,சக்தி, மணி, ,தனஞ்சயன், தியாகு, ரகுவரன், வினோத் ஆகியோர் செயல் பட்டனர்.

தொடர்புக்கு: தமிழ் தேவன் - 9940024227

0 Responses to தென் சென்னையில் செந்தமிழன் சீமானை விடுதலை செய்ய கோரி கண்டன சுவரொட்டி மற்றும் துண்டரிக்கை மூலம் பரப்புரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com