பதிந்தவர்:
தம்பியன்
24 February 2011
தேசத்தாய் பேரன்னை வேலுப்பிள்ளை பார்வதி அம்மாவின் இறுதி வணக்க நிகழ்வு இத்தாலியின் பலெர்மோ மாநகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 21.02.2011-
திங்கட்கிழமை உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
இரவு 9
மணிக்கு பொதுச்சுடர் அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய வணக்க நிகழ்வு பேரன்னையின் நினைவுரைகள்,
கவிதைகள்,
பேச்சுக்கள் என்று மக்கள் மிக உணர்வு பூர்வமாக கண்ணீர்மல்க தேசத்தாய்கு அஞ்சலி செலுத்தி உறுதி எடுத்துக்கொண்டார்கள்.


0 Responses to இத்தாலியில் நடைபெற்ற பார்வதி அம்மாவின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)