Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசியத் தலைவனைப் பெற்றெடுத்த வீரத்தாய் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் இறுதி வணக்க நிகழ்வு நேற்று (21-02-2011) மலேசியா பினாங்கு மாநிலத்தில் நடைபெற்றது.

தமிழர்களின் தலைவனாய், தமிழீழத் தேசியத் தலைவனாய் தமிழர்கட்கு வழிகாட்டியான எமது அற்புத தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை பெற்றெடுத்த பெருந்தகை அன்னை பார்வதி அம்மாளுக்கு பெருமளவிலான ஈழத்தமிழர்கள் மற்றும் மலேசியத் தமிழர்கள் கலந்துகொண்டு மலர் தூவி தங்களது அஞ்சலியை செலுத்தியதாக இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்த தனுஷன் மற்றும் ஜக்சன் தெரிவித்தனர்.





0 Responses to வீரத்தாய் பார்வதி அம்மாளுக்கு மலேசியாவில் அஞ்சலி நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com